கிளிநொச்சியில் கொரோனோ தொற்று அதிகரிப்பு!

கிளிநொச்சியில் கொரோனா தொற்றாளர்கள் மீண்டும் அதிகரித்துள்ளனர் என கிளிநொச்சி மாவட்ட தொற்றுநோய்யியல் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து செல்கின்றது. நேற்றைய தினம் (12.11.2021) மாத்திரம் மொத்தமாக 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது நாடு திறக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டில் கொரோனா தொற்று இல்லை என்ற மன நிலையில் பொது மக்களின் செயற்பாடுகளும் அதிகரித்துள்ளது. பேரூந்துகளில் பயணம் செய்வோர், சந்தைகள் மற்றும் பொது இடங்களில் என மக்கள் முக கவசம் … Continue reading கிளிநொச்சியில் கொரோனோ தொற்று அதிகரிப்பு!